Thursday 15 August 2019

மொரீசியஸ் நாட்டின் குடியரசுத் தலைவருக்கு நன்றி

மொரீசியஸ் நாட்டின் மேதகு குடியரசுத் தலைவர் பரமசிவம் பிள்ளை வையாபுரி அவர்களுக்கு நான் தந்தனுப்பிய தமிழாற்றுப்படையை வழங்கினார் பல் மருத்துவர் எஸ்.எம்.பாலாஜி. அவர் மகிழ்ந்ததில் நெகிழ்கிறேன். குடியரசுத் தலைவருக்கு நன்றி. 




No comments:

Post a Comment